Big bad news football player Priya death 2022
பிரியாவின் கடைசி வார்த்தை கடைசி ஆசை கடைசி வீடியோ கல்லறையின் சவக்குழி பார்த்து கதறிய நண்பர்கள்..!
கொடுங்கோல் ஆட்சி நடந்தால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நிர்வாக திறமையற்ற திமுக அரசு என்று சொல்லலாம்.
மாதம்தோறும் ஏதாவது ஒரு துறையில் விலை ஏற்றம் செய்தால் மட்டுமே நிம்மதியாக இருக்கும் திமுக அரசு விலை ஏற்றத்தில் அதிகம் ஆர்வம் செலுத்தும் இந்த விடியாத அரசு.
மக்களின் நலன் மீது எந்த ஒரு அக்கறையும் செலுத்துவதில்லை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 17 வயதான கால்பந்து வீராங்கனையான.
கல்லூரி முதலாமாண்டு படிக்கும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா என்கின்ற மாணவி.
உயிரிழந்தது இது ஒரு கொடுமையான விஷயம் இதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது அந்த அளவிற்கு ஒரு துயரம் நடந்துள்ளது.
மாணவி மூட்டில் சவ்வு விலகியதற்கு மருத்துவமனை சென்றுள்ளார் ஆனால் இப்பொழுது அவருடைய உயிரை பறித்து விட்டார்கள் தவறான சிகிச்சையால்.
இதற்கு யார் பொறுப்பு நிர்வாகம் தவறு செய்தால் பாதிக்கப்படுவது பொது மக்கள் மட்டுமே,நிர்வாகத்தில் இருக்கும் நபர்கள் பாதிக்கப்படுவதில்லை.
இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்ளும் திரு மு க ஸ்டாலின் அவர்கள் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக என்ன ஆறுதல் சொன்னார்.
மூன்று நாள் பெய்த பருவமழைக்கு அதிகபட்சமாக இதுவரை தமிழகத்தில் 37 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் இதுவும் ஒரு கொடுமையான விஷயம்.
தவறான சிகிச்சையால் உயிர் போனது
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்தார் என சுகாதாரத்துறை அமைச்சர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாகவே திமுக அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் பொதுமக்களாகிய நாம்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு மக்கள் பல்வேறு இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
குறிப்பாக அரசை பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளே வைப்பது.
இதுவரை தமிழகத்தில் இருந்த முதலமைச்சர்களின் திரு ஸ்டாலின் அவர்கள் மட்டுமே மிக மோசமான முதலமைச்சர்.
இரண்டு வருடங்களுக்குள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் மாதம் மாதம்தொடர்ந்து ஏதாவது ஒரு துறையில் விலை ஏற்றம்.
முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வு செம்பருத்தி எண்ணெய்
Big bad news football player Priya death 2022 இந்து மதத்தை பற்றி ஆபாசமாக பேசும் நபர்களுக்கு சப்போர்ட் பண்ணுவது அவர்களை கைது செய்யாமல் பொதுவெளியில் விடுவது.
அவர்கள் மேலும் தொடர்ந்து இந்து மதத்தை பற்றி தவறாக பேசி வருகிறார்கள்.