கொரோனா தடுப்பூசி மனித இனத்தை பாதுகாக்குமா ஆய்வுகள் சொல்லும் உண்மை நிலவரம் என்ன(Covid-19 Vaccine Against the New Delta Variant)
2019ஆம் ஆண்டு பரவல் தோன்றியது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையை அடைந்து விட்ட நிலையிலும் முற்றிலும் உலகம் முழுவதிலும் ஒழிக்கப்படவில்லை இதனை அழிப்பதற்கான அறிகுறிகள் அல்லது சிறிய சாத்தியக்கூறுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
மேலும் புதிய புதிய பிறழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது தொடர்ந்து வைரஸ் புதிய வீரியத்துடன் மனித இனத்தை தாக்கிக் கொண்டு வருகிறது இதற்கு என்ன தீர்வு என்பது பெரும் தலைவலியாக உள்ளது உலக விஞ்ஞானிகளுக்கு
இந்தியாவில் இரண்டாவது அலை டெல்டா மாறுபாடு என்னும் குறிப்பிட்ட வைரஸின் B.1.617.2 மாறுபாட்டால் ஏற்பட்டது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது இரண்டாவது அலையின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது முதன்மைக் காரணங்களில் இது ஒன்றாகும் இப்பொழுது உலகம் முழுவதும் இந்த மாறுபாடு அதிதீவிரமாக பரவி வருகிறது
அனைத்து மக்களுக்கும் புதிய கேள்வி தோன்றுகிறது
சூப்பர் கொரோனா வைரஸ் தொற்று என்று கூறப்படும் டெல்டா பிறழ்வு இந்தியாவில் இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் விரைவாக தாக்கிவிட்டது இதனால் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ஒரு அழுத்தம் ஏற்பட்டது உடனடியாக போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்
ஆனால் தடுப்பூசியால் குறைவான சிக்கல்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளது இப்போது covid-19 தடுப்பூசிகள் புதியபிறழ்வுகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று கேள்வி மருத்துவர்கள் மட்டுமின்றி பொது மக்களிடம் எழுந்துள்ளது
கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசியின் செயல்திறன் என்னவாக இருக்கும்
பொதுவாக ஒரு வைரஸ் அழிப்பதற்கு கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியின் செயல்திறன் என்பது ஒரு தடுப்பூசி எவ்வளவு சிறந்தது என்பதை அளவிடப் பயன்படும் ஒரு வார்த்தை
இது மருத்துவ அமைப்புகளின் கீழ் செயல் திறன்களை கண்டறிய பயன்படும் மேலும் நிஜ உலகத்தில் இருக்கும் தகவல்கள் பெற செயல்திறன் உதவுகிறது
எடுத்துக்காட்டாக தடுப்பூசி போடாமல் COVID-19 நோய் ஏற்படுவது தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்படுவதற்கான 95 சதவீதம் குறைவான ஆபத்து இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் ஒரு தடுப்பூசி அல்லது நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு அது எவ்வளவு வேலை செய்யக் கூடியது என்பதை தெரிவிக்கிறது
மனித உலகம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் வைரஸ் எவ்வாறு மாறுகிறது அல்லது செயல்படுகிறது அதன் அடிப்படையில் மட்டுமே தடுப்பூசிகளின் செயல் திறன்கள் அது செயல்படும் என்பது பொதுவான விஷயமாகும்
இந்தியாவில் ஏற்பட்டுள்ள டெல்டா பிறழ்வுகளுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்குமா
வைரஸின் ஆல்பா பொருத்தவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் மருத்துவ ரீதியாக ஆய்வுகள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது இது கொரோனா வடிவத்தைக் கொண்டுள்ளது 2020ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் தொற்றுநோய் முதல் அலை ஏற்பட்டது
இதுவரை உலகில் டெல்டா காமா கொரோனா வைரஸ் வகைகளுக்கு தடுப்பூச்சி எவ்வாறு செயல்படும் என்பது இதுவரை சோதனை செய்யவில்லை
மேலும் வைரஸின் புதிய வகைகளில் நோய் எதிர்ப்பு பாதுகாப்பில் இருந்து எளிதாக தப்பிக்கும் அனுமதிக்கும் மூலக்கூறுகள் உள்ளன தடுப்பூசி மூலம் பெறப்படும் பாதுகாப்பை விட இந்த வைரஸ் எளிதாக பரவும் என்ற கவலை இப்போது மற்றவர்களிடம் எழுந்துள்ளது
தடுப்பூசி போட்ட பிறகு சில நபர்களுக்கு நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளது என்று பலர் நம்புவதாக காரணங்கள் உள்ளன உண்மை நிலவரம் என்னவென்றால் தடுப்பூசி போட்ட பிறகு வைரஸ் தாக்கினால் அது கடுமையான விளைவுகள் மற்றும் சிக்கல்களுக்கு ஏற்படுத்தும் உடல் உபாதைகளை தடுக்கிறது என்பது தெரியவந்துள்ளது இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாக இந்த சூழ்நிலையில் உள்ளது
தடுப்பூசி உண்மையிலேயே பலன் கொடுக்கிறதா
அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய பிறகு வைரஸ் தாக்கி மருத்துவமனையில் மக்கள் சேருதல் மற்றும் உயிரிழப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது தடுப்பூசி நன்றாக செயல்பட்டால் மக்கள் மருத்துவமனையில் சேர்க்க விகிதம் பெருமளவு குறைந்துவிடும்
ஒருவேளை வைரஸ் தாக்கினால் 2 அல்லது 3 நாட்களுக்கு தீவிரமாக காய்ச்சல் இருக்கும் அதன் பிறகு படிப்படியாக காய்ச்சல் குணமாகி மீண்டும் பழைய நிலைக்கு உடல் திரும்பி விடும் இது மட்டுமே தடுப்பூசியின் செயல்திறன் சரியாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும்
பரிசோதனையில் இருக்கும் தடுப்பூசிகளை பற்றி கூடுதல் நுண்ணறிவுகளை தொடர்ந்து கூறுகையில் தடுப்பூசிகள் ஆராய்ச்சி செய்யும் பொழுது வைரஸ் பிறழ்வுக்கு எதிராகவும் நல்ல அளவிலான பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது
இதனால் தடுப்பூசி செயல்திறன் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும் மேலும் கூடுதலாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் சீரான நிலையில் இருந்து கொண்டே இருக்கவேண்டும்.
இந்தப் பிரச்சினைகள் இருந்தால் திருமணமானவர்களுக்கு
உயிரிழப்பு விகிதங்களை கட்டுப்படுத்த முடிகிறதா
சில நேரங்களில் தடுப்பூசிகளின் செயல்திறன் வைரஸ் தொற்று அபாயத்தை குறைக்க முடியாவிட்டாலும் உயிரிழப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் அதிகமாக பயன் அளித்துள்ளது என்பது உறுதியான சான்றுகள் உள்ளன
ஆரம்பகால முடிவுகள் இந்தியாவில் உள்நாட்டு தடுப்பூசி உயிரிழப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் 100% என்று கண்டறியப்பட்டுள்ளது
ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இந்தியாவில் மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் குறைவான அறிகுறிகள் மற்றும் உயிரிழப்பு விகிதம் முற்றிலும் குறைந்து விட்டது என தெரியவந்துள்ளது
MOST READ ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி மூலிகை எண்ணெய்
அறிந்து கொள்ள வேண்டியது என்ன
சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் மூலம் தடுப்பூசிகளை பற்றி எந்த ஒரு தவறான சிந்தனைகளும் நீங்கள் மேற்கொள்ளக்கூடாது COVID-19 தடுப்பூசி சிறந்த பலனைக் கொடுக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
மருத்துவ வல்லுநர்களின் கூற்றின்படி விரைவாக உயர் நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்து தடுப்பூசி போடுவதே அதிகரிக்கும் போது எதிர்காலத்தில் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்
முழு தடுப்பூசி பெறுதல் மற்றும் அடிப்படை நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு உடலில் அதிகமான நல்ல ஆன்டிபாடிகள் உருவாகிவிடும்
Best 5 Different Type of Eye Contacts for love
உணவுமுறை என்பது சரியாக கடைப்பிடித்து விட்டால் போதும் நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை நல்ல தெளிவுபடுத்துகிறது