Omicron covid-19 variant symptoms in tamil

Omicron covid-19 variant symptoms in tamil

தமிழ்நாட்டில் பதிவானது ஓமிக்ரான் கொரோனா உள்ளே வந்தது எப்படி எத்தனை பேர் பாதிப்பு முழு விவரம்..!

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா வழக்கு எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று குறித்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் முதல் முதலில் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவாகியுள்ளது சென்னையை சேர்ந்த நபருக்கு, இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா முதன்முதலில் கர்நாடகாவில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமாக வழக்குகள் அதிகரித்து வந்த நிலையில் இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று வரை 73 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் பாதிப்பு கண்டறியப்பட்டது

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் நேற்று வெளியிட்டார்.

அதில் ஓமிக்ரான் கொரோனா பாதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது அவர் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்துள்ளார்.

அவருக்கு ஓமிக்ரான் கொரோனா சோதனை செய்யப்பட்டதில் உறுதி செய்யப்பட்டுள்ளது, என்ற அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் தமிழ்நாட்டு மக்களுக்கு.

அந்த நபருடன் 8 நபர்கள் தொடர்பில் இருந்துள்ளார்கள் அதில் ஒரு குழந்தை இவர்கள் எல்லோரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

அதேபோல் இதுவரை தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் 41 நபருக்கு ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது இவர்களுக்கு  DNA சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Omicron covid-19 variant symptoms in tamil

2 டோஸ் தடுப்பூசி

சென்னையில் பாதிக்கப்பட்ட அந்த நபர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளார் அதனால் அவருக்கு லேசான ஓமிக்ரான் கொரோனா அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது.

எனவே மக்கள் இதை கண்டு அச்சப்பட கூடாது மாறாக மக்கள் தொடர்ந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் அதுவே இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸை தடுப்பதற்கு ஒரே வழி என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதேபோல் அந்த நபருடன் விமானத்தில் வந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் அவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது மக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அவசரமாக வெளியிட்டுள்ள செய்தி

நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார்.

போர்க்கால அடிப்படையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் ஆக்சிஜன் கையிருப்பு குறித்து தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

முடிந்த அளவிற்கு வேகமாக தடுப்பூசிகளை மக்களுக்கு போட வேண்டும் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவித்தார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகளை பலமடங்கு முடிந்தவரை அதிகரிக்க வேண்டும். மருந்து மாத்திரைகள் தேவையான அளவு கையிருப்பு.

மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், அவசர ஊர்தி, என அனைத்தும் எப்போதும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். என மருத்துவமனை நிர்வாகத்திற்கு அவர் அறிவித்துள்ளார்.

Omicron covid-19 variant symptoms in tamil

கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள்

ஒரு வைரஸ் நோய்த் தொற்றின் மிகவும் ஆபத்தான அம்சம் அதன் தீவிரத்தன்மை ஒரு வைரஸ் மிகவும் அதி வேகமாக பரவ கூடியதாக இருந்தாலும்.

அதன் வீரியம் தான் மக்களிடையே உயிரிழப்பு விகிதத்தை ஏற்படுத்துகிறது covid-19 பொருத்தவரை டெல்டா மாறுபாடு உலகம் முழுவதும் மிகப்பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் ஆபத்தான தொற்றுநோயாக மட்டுமில்லாமல் அதிக காய்ச்சல், தொடர்ந்து இருமல், மூச்சுத்திணறல், மார்பு வலி, மற்றும் குறைந்த ரத்த ஆக்ஸிஜன் அளவுகள் வரையிலான முதல் மிதமானது முதல் கடுமையான அறிகுறிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது.

இப்பொழுது covid-19  மாறுபாட்டின் புதிய தோற்றத்துடன் தீவிரத்தன்மை, பரவும் தன்மை மற்றும் அறிகுறிகளில் சில மாற்றங்கள் உலக மருத்துவ நிபுணர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஆபத்தாக மாறவில்லை

புதிய திரிபு ஸ்பைக் புறத்தில் 30க்கும் மேற்பட்டபிறழ்வுகளைக் கொண்டிருப்பதால் இது வேறு எந்த முந்தைய விவகாரத்தையும் விட மாறுபட்டதாக இருக்கிறது.

தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள்.

அதனாலதான் இந்த வைரஸ் காட்டு தீ போல் வேகமாக உலகம் முழுவதும் பரவுகிறது இருப்பினும் இதுவரை உலகம் முழுவதும் வழக்குகள் லேசானதாக உள்ளது.

இது சுகாதார அமைப்பின் புதிய (WHO) SARS-coV-2 மாறுபாடு ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களை எளிதில் தாக்கும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

இருப்பினும் டெல்டா வைரஸ் மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது இந்த நோய் லேசானதாக இருக்கும் என்று உலக அளவில் மருத்துவ நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள்.

எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது

ஓமிக்ரான் மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட போது தென்ஆப்பிரிக்கா மருத்துவ சங்கத்தின் தலைவரும் கண்டுபிடித்த முதல் நபரும் டாக்டர் ஏஞ்சலிக் இந்த நோய் லேசானது மற்றும் மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என அறிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அல்லது குறைந்த ஆக்ஸிஜன் அளவு போன்ற பிரச்சினைகளும் இந்த வைரஸ் நோய்த் தொற்றில் இல்லை இருப்பினும் ஓமிக்ரான் மாறுபாட்டின் சில அறிகுறிகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.

மருத்துவர்கள் வெளியிட்ட அறிகுறி பட்டியல்

முந்தைய மாறுபாடுகளை போலவே covid-19 சோர்வு அல்லது தீவிர சோர்வு களை ஏற்படுத்தும்.

ஒரு நபர் அதிக சோர்வாக உணரலாம் குறைந்த ஆற்றலை அனுபவிக்கலாம் மற்றும் ஓய்வு எடுக்க ஒரு வலுவான ஆசை ஏற்படலாம்.

இது அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைக்கும் இருப்பினும் சோர்வு மற்ற காரணங்கள் மற்றும் உடல் உபாதைகள் பிரச்சினைகளால் ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொண்டை அரிப்பு

இந்த வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொண்டை புண்ணுக்கு பதிலாக தொண்டையில் அரிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளார்கள்.

இது அசாதாரணமானது இரண்டு ஓரளவிற்கு ஒரே மாதிரியானதாக இருந்தாலும் எரிச்சலுடன் அதிகம் தொடர்பு படுத்தலாம் மிகவும் வேதனையாக இருக்கும்.

காய்ச்சல் இருக்கும்

லேசானது முதல் மிதமான காய்ச்சல் இருக்கும் ஆனால் முந்தைய மாறுபாடுகளுடன் வரும் காய்ச்சல் நோயாளிகளின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும்.

தற்போதைய மாறுபாடு மிதமான உடல் வெப்பநிலையை தூண்டுகிறது ஆனால் அது தானாகவே சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இரவில் வியர்வை மற்றும் உடல் வலி

புதிய மாறுபாடு இரவில் வியர்வையை தூண்டுகிறது என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள் உங்களுக்கு அதிக அளவிற்கு வியர்க்கும் போது.

கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன

உடலில் வியர்த்தால் ஏற்படுகிறது நீங்கள் குளிர்ந்த இடத்தில் படுத்து இருந்தாலும் உங்கள் உடல் மற்றும் படுக்கைகள் ஈரமாகிவிடும் இதனுடன் உடல் வலியும் ஏற்பட்டு விடும்.

Best two wheeler 10 insurance companies

வறட்டு இருமல் இருக்கும்

ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள் முந்தைய மாறுபாடுகளில் இது மிகவும் பொதுவான அறிகுறிகளாக இருந்தது.

Leave a Comment