Tamil women murdered in Kerala useful 2022

Tamil women murdered in Kerala useful 2022

கேரளா நரபலி போலி சாமியார் முன் உடலுறவு நரபலி கொடுக்க இது தான் முக்கிய காரணம்..!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தமிழக பெண் உட்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் இப்போது வெளியாகி இப்படி கூட நடக்குமா என்ற ஒரு நிலையை மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது.

வெகுவிரைவில் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் அதிசய சக்திகள் கொண்ட நபர் முன் உடலுறவு கொள்ள வேண்டும்.

மூடநம்பிக்கை சமுதாயத்திற்கு சவாலாக உள்ளது எச்சரிக்கையாக மக்கள் இருக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் லாட்டரி விற்று வந்துள்ளார்.

Tamil women murdered in Kerala useful 2022

இந்த நிலையில் அந்த பெண் திடீரென்று காணாமல் போய்விட்டதாக அவருடைய குடும்பத்தினர் செப்டம்பர் 27ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் சிக்னல் கடைசியாக செயலில் இருந்த இடம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி.

அந்த இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர் அப்போது நடத்தப்பட்ட காவல்துறையினரின் விசாரணையில்.

வெகுவிரைவில் பணக்காரராக மாற வேண்டும் என்ற ஆசையில் இரு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதியினர் குறித்து பல்வேறு தகவல்கள் இப்பொழுது கசிந்துள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர்கள் தான் பகத்சிங் மற்றும் லைலா தம்பதியினர்.

Tamil women murdered in Kerala useful 2022

இவர்கள் குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்கள் இவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் முகமது சபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Tamil women murdered in Kerala useful 2022  அதன் பிறகு இவர்கள் நண்பர்களாக ஒரு கட்டத்தில் தனக்கு அதிசய சக்தி கொண்ட ஒரு நபரை தெரியும் எனவும் அவர் முன் பகத்சிங் மற்றும் லைலா உடலுறவு கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்படி செய்தால் சீக்கிரம் பணக்காரராக மாறுவதற்கு வழியே அவர் கூறுவார் எனவும் முகமது சபி தெரிவித்துள்ளார்.

Tamil women murdered in Kerala useful 2022  இந்த தம்பதிகள் முகமது தெரிவித்துள்ளார்யை நேரில் கண்டதில்லை அதன் பின்னர் தன்னை சாமியார் என அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டு சந்தித்துள்ளார்.

இரண்டு பெண்களை நரபலி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தினால் வெகுவிரைவில் பணக்காரராக மாறிவிடுவீர்கள் என்று அந்த தம்பதியிடம் தெரிவித்துள்ளார்.

Cordyceps Militaris Mushroom best income 2022

இதற்கு அவர்கள் புரோக்கரின் உதவியை நாடி உள்ளார்கள்.

நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள்

Tamil women murdered in Kerala useful 2022  இதையடுத்து வேலை வாங்கி தருவதாக கூறி அந்த புரோக்கர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த இரு பெண்களையும் மார்ச் மாதம் ஒரு பெண்ணையும்.

செப்டம்பர் மாதம் ஒரு பெண்ணையும் அழைத்து வந்து பகவத்சிங் லைலாவிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

பின்னர் சாமியாரின் வழிகாட்டுதலின்படி தங்கள் வீட்டில் வைத்து பெண்களை கொலை செய்து நரபலி கொடுத்து உள்ளார்கள்

Leave a Comment